தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் வெளியேற உத்தரவு நாளை மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது: 19ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது
நடத்தை விதிகளை பின்பற்றி தண்ணீர் பந்தல் திறக்க கட்சிகளுக்கு அனுமதி: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் சிசிடிவிக்களை பொருத்த மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உத்தரவு
தமிழ்நாட்டில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை!!
தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
கன்னியாகுமரி அருகே கடல் அலையில் சிக்கி உயிரிழந்த 5 மருத்துவ மாணவர்கள் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!!
தமிழ்நாட்டில்11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!
கஞ்சா வழக்கு தொடர்பாக உள்துறை செயலர், டிஜிபி பதில் தர ஆணை!!
வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கூடுதல் கேமரா பொருத்த அறிவுறுத்தல்: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்
விரும்பத்தகாத தரக்குறைவான பேச்சு யூடியூபர் சங்கர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசிடம் பெண் காவலர்கள் பரபரப்பு புகார்
அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும் நிரூபணம் அமைதியான முறையில் தேர்தல் முடிந்தது: பிரதமர், முதல்வர், ஒன்றிய அமைச்சர்கள் என குவிந்த தலைவர்களுக்கும் உரிய பாதுகாப்பு; போலீசாருக்கு தேர்தல் ஆணையம் சான்றிதழ்
வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் உள்ளிட்ட புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: சத்யபிரதா சாஹூ பேட்டி
தமிழ்நாட்டில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை!!
வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கோளாறு: தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் திமுக புகார் மனு..!!
வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் சில அறைகளில் சிசிடிவி செயல்படாதது தொடர்பாக திமுக தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு!!
அரசின் திட்டங்களால் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது! மக்களின் வாழ்வாதாரமும் உயர்கிறது!! : திமுக பெருமிதம்
ராஜிவ் காந்தி ஜோதி யாத்திரைக்கு அனுமதி வழங்க வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் கோரிக்கை
நோட்டாவுக்கு 50% ஓட்டு விழுந்தால் மாற்றம் வரும்: முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கருத்து
குடிநீர் மற்றும் தடையின்றி மின்சாரம் வழங்குவது குறித்து துறைச் செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை.!!
கடந்த தேர்தலை விட தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில்தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்ததற்கு காரணம் என்ன? தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்